அவரவர் உடல் மற்றும் மன அமைப்புக்கு ஏற்ப தியான முத்திரையைத் தேர்ந்தெடுக்கலாம். எந்த முத்திரையைப் பயன்படுத்தும் போது மனம் விரைவாக அமைதியடைகிறதோ அந்த முத்திரையைப் பயன்படுத்துவது நல்லது.