மூக்கில் சளி வழியும் போது அதை நோயென்று எண்ணி, சளியை வெளியேற விடாமல் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு அதைத் தடுப்பதனால்; அந்த சளிகள் நுரையீரலிலேயே தேங்குகின்றன.
அடுத்தது நுரையீரலில் கழிவுகள் அதிகமாக சேர்ந்தாலும், இரவில் அதிகமான குளிர்ச்சியான இடங்களில் உறங்கினாலும், மின் விசிறி அல்லது குளிரூட்டியின் அருகில் படுத்தாலும், நெஞ்சுச்சளி உருவாகலாம்.
அடுத்தது நுரையீரலில் கழிவுகள் அதிகமாக சேர்ந்தாலும், இரவில் அதிகமான குளிர்ச்சியான இடங்களில் உறங்கினாலும், மின் விசிறி அல்லது குளிரூட்டியின் அருகில் படுத்தாலும், நெஞ்சுச்சளி உருவாகலாம்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.