நம்பிக்கை. மனம் தான் மனிதன், மனதின் வெளிப்பாடே வாழ்க்கை. எந்த நோய் கண்டவராக இருந்தாலும், இந்த நோய் நிச்சயமாகக் குணமாகும் என்ற மன தைரியமிருந்தால் கண்டிப்பாக அந்த நோய் குணமாகும், உடலின் ஆரோக்கியம் திரும்பும்.