நோய் கண்டவர்களுக்கு வாந்தி வருவது மிகவும் நல்ல விஷயமாகும். நோயாளிகளுக்கு வாந்தி வந்தால், அவரின் உடல் உணவுகளை ஜீரணம் செய்வதற்காக சேமித்து வைத்திருந்த சக்தியை எடுத்து நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப் போகிறது என்று அர்த்தம். இதன்மூலம் அவரின் நோய்கள் விரைவாகக் குணமாகும்.