அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும், என்பது ஆராய்ச்சியின் முடிவுகள் என்ற பெயரில் மருந்து கம்பெனிகள் கிளப்பிவிட்டு தவறான வதந்திகளில் ஒன்று. அதிகமாக தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மையானது என்று ஆங்கில மருத்துவர்கள் அறியாமையினால் கூறுகிறார்கள்.

உடலின் தேவைக்கு அதிகமாக தண்ணீர் அருந்தினால், அவை ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே சிறுநீராக உடலைவிட்டு வெளியேறிவிடும். ஆனால் சிறுநீரகங்களுக்கு தேவையில்லாத உழைப்பை வழங்குவதால் சிறுநீரகங்கள் விரைவாக பழுதடையும். மேலும் உடலில் குளிர்ச்சி அதிகரித்து உடலின் இயக்கம் குறையும்.