இல்லை. உடலுக்கென ஒரு உஷ்ண அளவு இருக்கின்றது அந்த உஷ்ணத்தின் அளவை எப்போதுமே உடல் பாதுகாத்திருக்கும்.

அதிகமாகத் தண்ணீர் அருந்தினால் உடலின் உஷ்ணம் குறைந்து, குளுமை அதிகரிக்கும். உடலின் உள்ளுறுப்புக்கள் முறையாகச் செயல்பட முடியாமல் பாதிப்புக்குள்ளாகும்.