தவறான வாழ்க்கை முறைகளும், தவறான உணவு முறைகளும், தவறான மனநிலையும், தவறான பழக்க வழக்கங்களும், தவறான சூழ்நிலைகளும், தவறான மனிதர்களுடனான பழக்க வழக்கங்களும் மனிதர்களின் ஒளியுடலை (அவராவை) சீரழிக்கக் கூடியவை.