பஞ்சபூத சக்தியின் உருவாக்கம்
மனித உடலிலும், உலகிலும் பஞ்சபூத சக்திகள் தன்னை தானே சரி செய்துகொண்டும், தனக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்துகொண்டும்; தன்னைச் சார்ந்த மற்றொரு பஞ்சபூத சக்தியை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறது. இந்த செயல் பெரும்பாலும், தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்த பஞ்சபூத சக்தியின் உற்பத்தி தடைப்படும் போதுதான் மனிதனின் உடலில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகின்றன.
மனித உடலிலும், உலகிலும் பஞ்சபூத சக்திகள் தன்னை தானே சரி செய்துகொண்டும், தனக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்துகொண்டும்; தன்னைச் சார்ந்த மற்றொரு பஞ்சபூத சக்தியை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறது. இந்த செயல் பெரும்பாலும், தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்த பஞ்சபூத சக்தியின் உற்பத்தி தடைப்படும் போதுதான் மனிதனின் உடலில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகின்றன.


0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.