மனிதர்கள் ஒரு நாளைக்கு இத்தனை முறை உணவை உட்கொள்ள வேண்டும் என்று எந்த கணக்கும் இயற்கையில் கிடையாது. சுயமாக பசி உண்டானால் பசியில் அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும்.

பசி உண்டாகவில்லை என்றால், உணவை உட்கொள்ளத் தேவையில்லை. ஒரு நாளைக்கு 1 தடவை தான் பசி உண்டாகிறது என்றால் ஒரு தடவை உணவை உட்கொண்டால் போதுமானது.