வாழ்க்கை என்றால் என்னவென்று உணராமலும், காணும் பொருளெல்லாம் உண்மையென நம்பிக்கொண்டும், அறியாமை எனும் இருட்டில் இருக்கும் மனிதர்களுக்கு வழிகாட்டி.
வாழ்க்கையென்றால் என்ன? சத்தியமென்றால் என்ன? தர்மமென்றால் என்ன? எது நிலையானது? என்பன போன்ற ஞான வெளிச்சங்களை நோக்கி அழைத்துச்செல்பவர் தான் குரு.
வாழ்க்கையென்றால் என்ன? சத்தியமென்றால் என்ன? தர்மமென்றால் என்ன? எது நிலையானது? என்பன போன்ற ஞான வெளிச்சங்களை நோக்கி அழைத்துச்செல்பவர் தான் குரு.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.