இரவில் உறங்கும்போது பகல் முழுதும் உடல் செலவழித்த சக்திகளை மீண்டும் உற்பத்தி செய்யும். வயிற்றில் இருக்கும் உணவுகளை முழுதாக ஜீரணிக்கும். பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை குணப்படுத்தும். உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றும். அதனால் விரைவில் விரைவாகப் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

இரவில் உறங்காதவர்களுக்கும் தாமதமாக உறங்குபவர்களுக்கும் இந்த செயல்கள் தடைப்படும். அதனால் நோய்கள் உண்டாகும்.