கிருமிகள் எந்த நோயையும் உண்டாக்காது. கிருமிகளினால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. கிருமிகளைக் காட்டி மக்களை மிரட்டுவது ஒரு வியாபார யுக்தி மட்டுமே. கிருமிகள் மனிதர்களைக் கொல்லும் என்றால் இந்த உலகில் ஒரு மனிதன் கூட உயிருடன் இருக்க முடியாது. காரணம் கிருமிகள் இல்லாத இடமே இந்த உலகில் கிடையாது.
காற்றின் மூலமாக கிருமிகள் இந்த உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
காற்றின் மூலமாக கிருமிகள் இந்த உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.