குழந்தைகளுக்கு ஜீரணசக்தி பலகீனமாக இருக்கும் போதும், உடலில் உபாதைகள் உருவாகும் போதும், வாந்தி வரும். இவை இரண்டுமே மிக நல்ல விசயங்கள். வயிற்றில் இருக்கும் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு உடல் விரைவாக உடலின் தொந்தரவுகளையும் நோய்களையும் குணப்படுத்தும்.