பிறந்தது முதலாக ஒரு குழந்தை பார்க்கும், செவிமடுக்கும், உணரும், அனுபவிக்கும் அத்தனை விசயங்களையும் வழிகாட்டியாகக் கொண்டுதான், அந்த குழந்தை தன் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும். சிறு வயதில் குழந்தைகளின் மனதில் பதியும் பதிவுகளே, அவர்களின் மகிழ்ச்சியை, நம்பிக்கையை, ஆரோக்கியத்தை, மற்றும் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.
இதை மனதில் கொண்டு குழந்தைகளும் தேவையற்ற விசயங்களைப் பார்க்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதை மனதில் கொண்டு குழந்தைகளும் தேவையற்ற விசயங்களைப் பார்க்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.