குழந்தைக்கு வாயில் எச்சில் வழிகிறதென்றால், அந்த குழந்தையின் உடலில் உணவை ஜீரணிக்கும் தன்மை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். குழந்தைகளுக்கு வாயில் எச்சில் வழிந்தால் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும், பால் குடிக்கும் குழந்தையாக இருந்தால் பாலை மாற்ற வேண்டும்.
வாயில் எச்சில் வழிவதை தொடரவிட்டால், வயிறும் ஜீரண உறுப்புகளும் மேலும் பலகீனமாகி, குழந்தை சோர்வாகவும் ஆற்றலும் புத்திக் கூர்மையும் அற்ற குழந்தையாக வளரும்.
வாயில் எச்சில் வழிவதை தொடரவிட்டால், வயிறும் ஜீரண உறுப்புகளும் மேலும் பலகீனமாகி, குழந்தை சோர்வாகவும் ஆற்றலும் புத்திக் கூர்மையும் அற்ற குழந்தையாக வளரும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.