மனிதர்களின் ஆன்மா இந்த பூமியைச் சார்ந்தது அல்ல என்பது எனது கருத்து. பிற கிரகங்களிலிருந்து ஆன்மாக்கள் பயிற்சிக்காக இந்த பூமியில் பிறப்பெடுக்கின்றன. பயிற்சி முடிந்து மீண்டும் சொந்த கிரகத்துக்குத் திரும்புவதை தமிழர்கள் வீடு பேறு என்றார்கள்.