மூளைச்சாவு என்பது உடலின் உறுப்புகளை திருடுவதற்காக மருத்துவ வியாபாரிகள் செய்யும் பித்தலாட்ட வேலை. மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுபவர்களுக்கும், இருதயம், நுரையீரல், முதலான அத்தனை உடலின் உள்ளுறுப்புகளும் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
உயிர் உடலை விட்டுப் பிரிந்தால் மட்டுமே மூளை சாகும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.