சிறுவர்களும் சிறுமிகளும் பருவம் அடையும் வேளைகளில் உடலுக்கு அதிகமான சக்திகள் தேவைப்படும். பிரபஞ்ச சக்திகளை உடலுக்குள் கிரகிக்க முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன. பருக்களுக்கு உள்ளிருக்கும் திரவங்கள் பிராண ஆற்றலைக் கிரகிக்கவும் உடலின் உள்ளுறுப்புகளுக்கு அனுப்பவும் உடலுக்கு உதவியாக இருக்கும்.