நோயாளிகளுக்கும் அதிகமான மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கும்    சிறுநீரகங்கள் பலவீனமடைகின்றன அதனால் உடலின் ஆற்றல் குறைகின்றன. அதிக தூரம் நடக்கும் போது, நடக்கத் தேவையான சக்தியை உடலால் உற்பத்தி செய்ய இயலாத போது, அதன் அறிகுறியாக கால்கள் வீக்கமடைகின்றன.