நோய்கள் வேறு மரணம் வேறு, இவை இரண்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நோய்கள் உருவானால் மரணம் உண்டாக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. ஆனால் சிலருக்கு மரணம் நெருங்குவதற்கு முன்பாக நோய்கள் உண்டாகலாம்.