நோயாளிகள் உட்கொள்ளும் இரசாயனங்களின் பக்கவிளைவுகளாலும், இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்வதனாலும், தவறான மருத்துவம் செய்வதனாலும் நோயாளிகள் திடீரென மரணமடைகிறார்.

இரசாயன பயன்பாட்டை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அந்த கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போதும் உடலின் உள்ளுறுப்புகள் திடீரென செயலிழந்து மரணம் உண்டாகிறது.