நோயாளிகள் உட்கொள்ளும் இரசாயனங்களின் பக்கவிளைவுகளாலும், இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்வதனாலும், தவறான மருத்துவம் செய்வதனாலும் நோயாளிகள் திடீரென மரணமடைகிறார்.
இரசாயன பயன்பாட்டை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அந்த கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போதும் உடலின் உள்ளுறுப்புகள் திடீரென செயலிழந்து மரணம் உண்டாகிறது.
இரசாயன பயன்பாட்டை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அந்த கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போதும் உடலின் உள்ளுறுப்புகள் திடீரென செயலிழந்து மரணம் உண்டாகிறது.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.