நோயாளிகளுக்கும் அதிகமான மாத்திரைகளை உண்பவர்களுக்கும் சிறுநீரகம் பலவீனமடைகின்றன. சிறுநீரகம் பலவீனமடைவதால் சிறுநீரும் உடலுக்குத் தேவையில்லாத தண்ணீரும் முறையாக வெளியாக முடியாமல், அதிக நேரம் கால்களைத் தொங்கவிடும் போது கால்களுக்கு இறங்கி கால்கள் வீக்கமடைகின்றன.
மாத்திரைகளை நிறுத்தி வாழ்க்கை முறைகளை மாற்றினால் கால்களின் வீக்கம் மாறும்.
மாத்திரைகளை நிறுத்தி வாழ்க்கை முறைகளை மாற்றினால் கால்களின் வீக்கம் மாறும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.