நோயாளிகளுக்கும் அதிகமான மாத்திரைகளை உண்பவர்களுக்கும் சிறுநீரகம் பலவீனமடைகின்றன. சிறுநீரகம் பலவீனமடைவதால் சிறுநீரும் உடலுக்குத் தேவையில்லாத தண்ணீரும் முறையாக வெளியாக முடியாமல், அதிக நேரம் கால்களைத் தொங்கவிடும் போது கால்களுக்கு இறங்கி கால்கள் வீக்கமடைகின்றன.

மாத்திரைகளை நிறுத்தி வாழ்க்கை முறைகளை மாற்றினால் கால்களின் வீக்கம் மாறும்.