பரம்பரை நோய்கள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. நோய்கள் என்பவை உடலில் சேரும் கழிவுகளாலும், தவறான வாழ்க்கை முறைகளினாலும் உருவாகின்றன.

பெற்றோர்களின் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதானாலும், அவற்றைப் பிள்ளைகள் பின்பற்றுவதனாலும், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரே வகையான நோய்கள் உருவாகின்றன. பெற்றோர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றாத பிள்ளைகளுக்கு அவர்களின் நோய்கள் உருவாகாது.

உடல் இடும் கட்டளைகளை மட்டும் பின்பற்றி வாழும் பிள்ளைகளுக்கு பரம்பரையாக எந்த நோய்களும் உண்டாகாது.