தாகம் உண்டானால் மண்ணீரலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம். தாகம் உண்டாகும் போது கொஞ்சமாக தண்ணீர் அருந்த வேண்டும், ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் அருந்தினால் அது வயிற்றைப் பாதிக்கும்.