இல்லை. மனித உடலின் அமைப்பு சாக்கடையைப் போன்றது அல்ல. தண்ணீரை எவ்வளவு அருந்தினாலும் அவை வயிற்றுக்குத்தான் செல்லும். வயிற்றிலிருந்து நீரை சிறுநீரகங்கள் சுத்திகரித்து, சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுமே ஒழிய, எவ்வளவு நீர் அருந்தினாலும் அவற்றினால் உடலின் கழிவுகளை வெளியேற்ற முடியாது.

மனித உடலின் கழிவுகள் பெரும்பாலும் குடலிலும், கல்லீரலில், பித்தப்பையில், சிறுநீர்ப் பையிலும் தான் இருக்கும்.