மனதினுள் இருக்கும் தவறான பதிவுகளினால்தான் தீய எண்ணங்கள் உருவாகின்றன. நல்ல விசயங்களைப் பார்க்கும் போதும், கேட்கும் போது, வாசிக்கும் போது, அனுபவிக்கும் போது, மனதின் பதிவுகள் நல்ல பதிவுகளாக மாறும். அதன் பிறகு தீய எண்ணங்கள் சுயமாக நீங்கிவிடும்.