தாகம் உண்டாகும் வேளைகளில் பசி இருக்காது. பசி உண்டாகும் வேளைகளில் தாகம் இருக்காது. பசியும் தாகமும் ஒன்றாக இருப்பது உடலின் பழக்கத்தினால் கற்பனைகளாலும் மட்டுமே.