உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றவும், வயிற்றில் கெட்டுப்போய் கிடைக்கும் உணவுகளை வெளியேற்றவுமே பெரும்பாலும் வாந்தி உண்டாகிறது.
கழிவுகளை வெளியேற்றும் வாந்தியைத் தடுப்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பாகும். உடலிலிருந்து வாந்தியாக வெளியேற வேண்டிய கழிவுகள் உடலின் உள்ளேயே தேக்கி உடல் உபாதைகளையும் நோய்களையும் உருவாக்கும்.
கழிவுகளை வெளியேற்றும் வாந்தியைத் தடுப்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பாகும். உடலிலிருந்து வாந்தியாக வெளியேற வேண்டிய கழிவுகள் உடலின் உள்ளேயே தேக்கி உடல் உபாதைகளையும் நோய்களையும் உருவாக்கும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.