வயிற்றில் கெட்டுப்போன உணவுகள் இருந்தாலோ, மலக்குடலில் ஆபத்தான கழிவுகள் இருந்தாலோ, தவறான உணவை உட்கொண்டுவிட்டாலோ, அல்லது உட்கொண்ட உணவை உடலால் ஜீரணிக்க முடியாவிட்டாலோ, வயிற்றைத் தாண்டிவிட்ட உணவுகள் வயிற்றுப்போக்காக உடலைவிட்டு வெளியேறும்.

வயிற்றுப்போக்காக வெளியேறும் கழிவுகள் உடலுக்குள் தங்கினால் பல கொடிய நோய்களை உருவாக்கும். வயிற்றுப் போக்கை தடுப்பது மிகப்பெரிய முட்டாள்தனமாகும்.