விதி என்றால் சட்டம் என்று பொருளாகும். ஒரு மனிதன் இந்த உலகில் எவற்றை அடைய முடியும், எவற்றை அடைய முடியாது, எவற்றை அனுபவிக்க முடியும், எவற்றை அனுபவிக்க முடியாது, எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான சட்டங்கள்.

ஆனால் தற்போது பெரும்பாலும் அந்த இயற்கையின் சட்டங்களை மீறும்போது வழங்கப்படும் தண்டனைகளைத் தான் விதி என்று எண்ணுகிறார்கள்.