Coca-cola, pepsi, Fanta என்று பிரித்துப் பார்க்காமல் புட்டிகளில், பாட்டல்களிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் அத்தனை பானங்களும் எதாவது ஒரு வகையில் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அவற்றில் கலக்கப்படும் மிகுதியான சீனியும், பதப்படுத்த, சுவையூட்ட, மற்றும் வர்ணத்துக்காக கலக்கப்படும் இரசாயனங்களும் மனித உடலுக்கு பல வகையிலும் தீங்கை விளைவிக்கின்றன.