ஒரு மனிதனிடமிருந்து அடுத்த மனிதனுக்கு பரவுவதாக நம்பப்படுகிறது. இந்த கிருமிகள் விலங்குகளுக்கு பரவாது என்றும் நம்பப்படுகிறது.

கிருமி இருக்கும் ஒரு மனிதன் தும்மினாலோ, இருமினாலோ, அருகில் இருப்பவர்களுக்குப் பரவும் என்று நம்பப்படுகிறது. கிருமியால் பாதிக்கப்பட்டவர் அவர் கைகளால் ஒரு இடத்தை அல்லது பொருளை, தொட்டால் கிருமி அந்த இடத்தின் மீதும், பொருளின் மீதும் பரவும் என்று நம்பப்படுகிறது. கிருமித் தொற்று உள்ளவர் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நபரைத் தொட்டால், அவருக்கும் பரவும் என்று நம்பப்படுகிறது.