பகல் வேளைகளில் கண்களில் எரிச்சல் உண்டானால் உடல் சோர்வாக இருக்கிறது, உடலில் கழிவுகள் கூடிவிட்டது, அல்லது உடலின் உஷ்ணம் அதிகரித்து விட்டது என்று அர்த்தம்.