உணவை உட்கொள்ளும் போது அதிகமாக தண்ணீர் அருந்தினால், முதலில் ஜீரணத்துக்காக உடல் சுரக்கும் சுரப்புகள் நீர்த்துப்போய்விடும். அடுத்தது வயிற்றின் உஷ்ணம் குறைந்துவிடும். இவற்றினால் உட்கொண்ட உணவு ஜீரணமாக தாமதமாகும்.
ஜீரணமாகாத உணவுகள் வயிற்றில் கெட்டுப்போய் நோய்களையும் உடல் உபாதைகளையும் உருவாக்கக் கூடும்.
ஜீரணமாகாத உணவுகள் வயிற்றில் கெட்டுப்போய் நோய்களையும் உடல் உபாதைகளையும் உருவாக்கக் கூடும்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.