உணவை உட்கொள்ளும் போது அதிகமாக தண்ணீர் அருந்தினால், முதலில் ஜீரணத்துக்காக உடல் சுரக்கும் சுரப்புகள் நீர்த்துப்போய்விடும். அடுத்தது வயிற்றின் உஷ்ணம் குறைந்துவிடும். இவற்றினால் உட்கொண்ட உணவு ஜீரணமாக தாமதமாகும்.

ஜீரணமாகாத உணவுகள் வயிற்றில் கெட்டுப்போய் நோய்களையும் உடல் உபாதைகளையும் உருவாக்கக் கூடும்.