கால்களிலும் உடலிலும்  தேங்கிய கழிவுகளையும் இரசாயனங்களையும் உடலைவிட்டு வெளியேற்ற உடலின் எதிர்ப்புச் சக்தி சுயமாகவே ஒரு புண்ணை உருவாக்குகிறது.

கால்களிலும் உடலிலும்  தேங்கிய கழிவுகள் நீராகவும் சலமாகவும் இரத்தமாகவும் அந்த புண்ணின் மூலமாக உடலை விட்டு வெளியேறும். உடலின் கழிவுகள் வெளியேறிய பிறகு புண் சுயமாகவே ஆறிவிடும்.