இடங்களிலும் பொருட்களிலும் கொரோனா வைரஸின் வாழும் காலம் அதிகபட்சம் 14 நாட்கள் என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் உடலிலும் அதிகபட்சம் 14 நாட்களுக்கு தான் கொரோனா வைரஸ் வாழும், அதற்குள் அது அந்த நபருக்கு எதாவது உடல் தொந்தரவுகளை உருவாக்கி தனது இருப்பை காட்டி கொடுத்துவிடும்.
அதனால், 14 நாட்கள் பொது மக்கள் விலகியிருந்தால் புதிய நோயாளிகள் உருவாக மாட்டார்கள். ஏற்கனவே கிருமி தோற்று இருந்தவர்களும் தனக்கு உடலில் தொந்தரவு இருக்கிறது என்பதை அறிந்து குணப்படுத்திக் கொள்ளலாம்.
அதனால், 14 நாட்கள் பொது மக்கள் விலகியிருந்தால் புதிய நோயாளிகள் உருவாக மாட்டார்கள். ஏற்கனவே கிருமி தோற்று இருந்தவர்களும் தனக்கு உடலில் தொந்தரவு இருக்கிறது என்பதை அறிந்து குணப்படுத்திக் கொள்ளலாம்.

0 Comments
இந்த பதில் தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.